Tuesday, July 23, 2013

அன்னை

ஐயிரண்டு திங்கள் பைய நடந்து ஐயம் கொண்டுமெய்யெனது காக்க பத்தியம் கலங்காது தவம் கிடந்தவளே! நித்தியமாய் இறைவன் மேல் சத்தியமாய் சொல்கிறேன் அன்னை என்றால் விண்ணையும் விலைக்கு வாங்கி கொடுப்பேன். அளவற்ற ஆழி அடங்கா ஒசையில்அழுவது தன் தாய் கடலை காணாத ஆசையால்தான்.

No comments:

Post a Comment